நமது "அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் (ARGTA)"சார்பாக 16.04.15 அன்று"மாநில அளவில் நடத்தப்பட்ட "மாபெறும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் " மதுரை,திண்டுக்கல்,இராமநாதபுரம் ,ஈரோடு,புதுக்கோட்டை ,நாமக்கல், விழுப்புரம் ,விருதுநகர் ,கோவை ,திருப்பூர் மற்றும் தேனி ஆகிய 11 மாவட்டங்களில் மகத்தான வெற்றியடைய சிறப்பாக செயல்பட்ட அனைத்து ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் .மேலும் பல்வேறு மாவட்டங்களில் விரைவில் "மாபெறும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் " நடத்த இருக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
Email: brtespudukkottai@gmail.com Email:chinnaphy@gmail.com
Wednesday, April 22, 2015
ARGTA - கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் - நிழற்படம் & பத்திரிக்கைச் செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment