Wednesday, April 22, 2015

மாநில செயற் குழு, பொதுக் குழு கூட்டம்

அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் (ARGTA) நமது சங்கத்தின் மாநில செயற் குழு, பொதுக் குழு கூட்டம் வரும் சனிக்கிழமை25.04.2015 அன்று  காலை 10 மணியளவில் கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. 

மாநிலத் தலைவர்
குறிப்பு : கூட்டம் நடைபெறும் இடம்சக்தி விநாயகா திருமண மண்டபம், இராமகிருஷ்ணபுரம் சேரன் பள்ளி எதிரில், கரூர்.கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது.இக்கூட்டத்தில் அனைத்து மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்டங்களின் மாவட்ட தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments: