Friday, March 27, 2015

ARGTAவை JACTTO அமைப்புடன் இணைத்துக்கொண்டமைக்கு, JACTTO அமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ARGTA சார்பில் நன்றி தெரிவிப்பு

 21.03.14 சென்னை சூளைமேடில் தழிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற JACTTO உயர் மட்டக் குழு கூட்டத்தில் நமது "அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் (ARGTA)

Friday, March 20, 2015

பயிற்றுநர்களின் பணிநேரம், வருகைப் பதிவு குறித்த RTI சேலத்திலிருந்து கேள்விகள்..

அரசாணைகள்

ஆண்டிற்கு 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்புதல் குறித்த அரசாணை


2014 - 15 கல்வியாண்டின் பொது மாறுதல் , பணிநிரவல் குறித்த அரசாணை

TN SUBORDINATE SERVICES RULES

TN MINISTERIAL SERVICES RULES

THE FUNDAMENTAL RULES OF TAMILNADU GOVERMENT

TN GOVT. BASIC SERVICES

அரசு ஊழியர்களின் நடத்தை விதிகள்

CCE - அரசாணை

6 மாத கால மகப்பேறு விடுப்பு

பள்ளிகளில் பணிநிரவல் குறித்த அரசாணை

G.O 264 - பள்ளிகளில் இறை வணக்கம் நடத்துதல்

புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - அரசாணை

NHIS- List of diseases & Treatment 

NHIS - Revised list of HOSPITALS

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 - அரசாணை

எம்.ஃபில், பி.எச்.டி - ஊக்க ஊதிய உயர்வு 

எம்.ஃபில் - ஊக்க ஊதிய உயர்வு - எந்த தேதி முதல்

Equivalent Degrees

பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி 2015 -16

Tuesday, March 17, 2015

பேனா மூடியை விழுங்கியதால் வகுப்பறையில் துடி துடித்து உயிரிழந்த 1-ம் வகுப்பு மாணவன்

வகுப்பறையில் விளையாடிய போது விசிலடிக்க பயன்படுத்தப்பட்ட பேனா மூடியை எதிர்பாராத விதமாக விழுங்கிய சிறுவன் பள்ளியிலேயே துடி துடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவினாசி முத்துச்செட்டி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வருகிற 10-வது கணிதத் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்கள்

வருகிற 10-வது கணிதத் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்களை மாணவர்களுக்கு வழங்குகிறார்கள் சென்னையைச் சேர்ந்த கணித ஆசிரியைகள் கே.கல்பனாவும் சொர்ணவல்லியும்.பொதுவானவை தேர்வறைக்குள் நுழைந்ததும் விடைத்தாளை அமைதியாக படிக்கவும். நன்றாகப் படிக்கிற மாணவர்கள் கூட பதற்றத்தில் பிளஸ் குறி போடும் இடத்தில் மைனஸ் குறி போட்டு மொத்த மதிப்பெண்கள் இழந்து போகிற சம்பவங்களும் நடக்கின்றன. பதற்றம் வேண்டவே வேண்டாம்.

வினாக்களின் எண்களை மிகச்சரியாக குறிப்பிட்டு விடைகளை எழுத வேண்டும். இல்லையென்றால் மதிப்பெண் இழப்பு ஏற்படும்.

பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட உத்தரவு-கட்டாய கல்வி உரிமை சட்ட விழிப்புணர்வு:

கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து, பெற்றோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு விடுமுறை நாள் குறுவளமையப் பயிற்சிக்கு 10 ஈடுசெய்விடுப்பு நாட்கள் அனுமதிக்கும் அரசாணை

Tuesday, March 10, 2015

குரூப் 2 தேர்வு முடிவு வெளியீடு: மார்ச் 26 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப் 2(நேர்காணல் பணிக்கான இடங்கள்) பிரதான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வரும் 26-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆயிரத்து 130 குரூப் 2 பணியிடங்களுக்கான பிரதானத் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை (மார்ச் 9) வெளியிடப்பட்டன. தேர்வில் வெற்றி பெற்ற 5 ஆயிரத்து 500 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் வரும் மார்ச் 26 முதல் தொடங்கவுள்ளன. இதற்கான தகவல்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனித்தனியே தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

சென்னை பிராட்வேயிலுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும். இதற்கு அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும். இதன்பின், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது

Saturday, March 7, 2015

தெரிந்து கொள்வோம் வாங்க .

 டைனமைட்டு


டயனமைட்டின் வரைபடம்
  1. நைட்ரோ கிளிசரினில் ஊறவைத்த ரம்பத்தூள் (அல்லது இது போன்ற உறிஞ்சும் தன்மையுள்ள பொருள்)