ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9YEMfcqlZA74jA_WNJC1wPZHIz20JdV-aaq8JNhb7_O9uLYynWbxSstgX4m9SwjlX98BaVog4YUw88Oxy9iNNN97pLa9GYmW4TMAgxiqfep6zdr3t4eE6rH3NAWlXfBrqUTO7AYzqsJw/s200/RBI.jpg)
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) நிரப்பப்பட உள்ள 117 கிரேடு 'பி' அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிரேடு 'பி' அதிகாரி
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரவினருக்கு ரூ.400, SC/ST/PWD பிரிவினர் எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
சம்பளம்: மாதம் ரூ 47,855.
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment