Wednesday, April 22, 2015

பெயிலானால் தற்கொலை முடிவுக்கு போகாதீர்கள் மாணவ-மாணவிகளுக்கு பெண் போலீசார் விழிப்புணர்வு


சென்னையில் 10-வது வகுப்பு, பிளஸ்-2 பரீட்சை எழுதிய மாணவ, மாணவிகளுக்கு பெண் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் மூலம் அறிவுரை வழங்கி வருகிறார்கள். பெயிலானால் தற்கொலை முடிவுக்கு போகாதீர்கள் என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.

ARGTA - கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் - நிழற்படம் & பத்திரிக்கைச் செய்தி

நமது "அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் (ARGTA)"சார்பாக 16.04.15 அன்று"மாநில அளவில் நடத்தப்பட்ட "மாபெறும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் " மதுரை,திண்டுக்கல்,இராமநாதபுரம் ,ஈரோடு,புதுக்கோட்டை ,நாமக்கல், விழுப்புரம் ,விருதுநகர் ,கோவை ,திருப்பூர் மற்றும் தேனி ஆகிய 11 மாவட்டங்களில் மகத்தான வெற்றியடைய சிறப்பாக செயல்பட்ட அனைத்து ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் .மேலும் பல்வேறு மாவட்டங்களில் விரைவில் "மாபெறும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் " நடத்த இருக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

மாநில செயற் குழு, பொதுக் குழு கூட்டம்

அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் (ARGTA) நமது சங்கத்தின் மாநில செயற் குழு, பொதுக் குழு கூட்டம் வரும் சனிக்கிழமை25.04.2015 அன்று  காலை 10 மணியளவில் கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. 

மாநிலத் தலைவர்
குறிப்பு : கூட்டம் நடைபெறும் இடம்சக்தி விநாயகா திருமண மண்டபம், இராமகிருஷ்ணபுரம் சேரன் பள்ளி எதிரில், கரூர்.கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது.இக்கூட்டத்தில் அனைத்து மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்டங்களின் மாவட்ட தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாநில செயற் குழு, பொதுக் குழுக் கூட்டம்


Friday, March 27, 2015

ARGTAவை JACTTO அமைப்புடன் இணைத்துக்கொண்டமைக்கு, JACTTO அமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ARGTA சார்பில் நன்றி தெரிவிப்பு

 21.03.14 சென்னை சூளைமேடில் தழிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற JACTTO உயர் மட்டக் குழு கூட்டத்தில் நமது "அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் (ARGTA)

Friday, March 20, 2015

பயிற்றுநர்களின் பணிநேரம், வருகைப் பதிவு குறித்த RTI சேலத்திலிருந்து கேள்விகள்..

அரசாணைகள்

ஆண்டிற்கு 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்புதல் குறித்த அரசாணை


2014 - 15 கல்வியாண்டின் பொது மாறுதல் , பணிநிரவல் குறித்த அரசாணை

TN SUBORDINATE SERVICES RULES

TN MINISTERIAL SERVICES RULES

THE FUNDAMENTAL RULES OF TAMILNADU GOVERMENT

TN GOVT. BASIC SERVICES

அரசு ஊழியர்களின் நடத்தை விதிகள்

CCE - அரசாணை

6 மாத கால மகப்பேறு விடுப்பு

பள்ளிகளில் பணிநிரவல் குறித்த அரசாணை

G.O 264 - பள்ளிகளில் இறை வணக்கம் நடத்துதல்

புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - அரசாணை

NHIS- List of diseases & Treatment 

NHIS - Revised list of HOSPITALS

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 - அரசாணை

எம்.ஃபில், பி.எச்.டி - ஊக்க ஊதிய உயர்வு 

எம்.ஃபில் - ஊக்க ஊதிய உயர்வு - எந்த தேதி முதல்

Equivalent Degrees

பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி 2015 -16

Tuesday, March 17, 2015

பேனா மூடியை விழுங்கியதால் வகுப்பறையில் துடி துடித்து உயிரிழந்த 1-ம் வகுப்பு மாணவன்

வகுப்பறையில் விளையாடிய போது விசிலடிக்க பயன்படுத்தப்பட்ட பேனா மூடியை எதிர்பாராத விதமாக விழுங்கிய சிறுவன் பள்ளியிலேயே துடி துடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவினாசி முத்துச்செட்டி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வருகிற 10-வது கணிதத் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்கள்

வருகிற 10-வது கணிதத் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்களை மாணவர்களுக்கு வழங்குகிறார்கள் சென்னையைச் சேர்ந்த கணித ஆசிரியைகள் கே.கல்பனாவும் சொர்ணவல்லியும்.பொதுவானவை தேர்வறைக்குள் நுழைந்ததும் விடைத்தாளை அமைதியாக படிக்கவும். நன்றாகப் படிக்கிற மாணவர்கள் கூட பதற்றத்தில் பிளஸ் குறி போடும் இடத்தில் மைனஸ் குறி போட்டு மொத்த மதிப்பெண்கள் இழந்து போகிற சம்பவங்களும் நடக்கின்றன. பதற்றம் வேண்டவே வேண்டாம்.

வினாக்களின் எண்களை மிகச்சரியாக குறிப்பிட்டு விடைகளை எழுத வேண்டும். இல்லையென்றால் மதிப்பெண் இழப்பு ஏற்படும்.